வேண்டுகோள் – சிங்கைநாதனுக்காக!
ஓகஸ்ட் 24, 2009
sandanamullai
சிங்கை நாதன் – Collection Updates
சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்
அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். – ஜோசஃப் பால்ராஜ் பதிவிலிருந்து!
செந்தில் நாதன் அண்ணனுக்கு உதவிகளையும், பிரார்த்தனைகளையும் செய்யும் அனைவருக்கும் நன்றிகள்!
Entry Filed under: உதவி,பதிவர் வட்டம்
பின்னூட்டமொன்றை இடுக